/* */

ஊரடங்கில் கல்லூரியா? பெண் உள்ளிருப்பு போராட்டம்

ஊரடங்கு காலத்தில் கல்லூரி இயங்குவதை கண்டித்து பெண் ஒருவர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

ஊரடங்கில்  கல்லூரியா?  பெண் உள்ளிருப்பு போராட்டம்
X

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் 2 வாரங்களுக்கு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் சென்னை ஆவடி அடுத்த மோரை பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் கொரோனா விதிமுறைகளை மீறி கல்லூரி இயங்குவதை கூறி தேன்மொழி என்ற மாணவி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கல்லூரி நிர்வாகிகள் மற்றும் ஆவடி காவல் துணை ஆணையர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கூறுகையில், ஊரடங்கு விதிமுறையை மீறி கடந்த 6 நாட்களாக பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும், இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு கடிதம் அளித்துள்ளதாக தெரிவித்த அவர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

Updated On: 13 May 2021 4:01 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  2. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  3. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  4. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  6. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  7. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  8. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  9. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  10. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!