/* */

முகக்கவசம், கையுறை அணியாமல் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள்

ஆவடி காமராஜ் நகர் பகுதியில் முகக்கவசம், கையுறை இல்லாமல் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள்- அச்சத்தில் மக்கள்.

HIGHLIGHTS

முகக்கவசம், கையுறை அணியாமல் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள்
X

கொரோனா வைரஸ் இரண்டாம் நிலை அதிகமாக பரவி வரும் நிலையில், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் துப்புரவு தொழிலாளர்கள் முகக்கவசம், கையுறை அணியாமல் வேலை செய்து வருகிறார்கள்.

இதில் அவர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆவடி மாநகராட்சி ஆணையாளர் இதற்கான நடவடிக்கை எடுப்பாரா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Updated On: 23 April 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!