/* */

ஆவடி அருகே மளிகை கடையில் ரூ.4.18 லட்சம் பறிமுதல்

ஆவடி அருகே நாகம்மை நகரில் மளிகை கடையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக கூறி ரூ 4.18 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ஆவடி அருகே மளிகை கடையில் ரூ.4.18 லட்சம் பறிமுதல்
X

திருமுல்லைவாயல் நாகம்மை நகரைச் சேர்ந்த பாலமுருகன். இவர் சொந்தமாக மளிகை கடை நடத்தி வருகிறார். அதிமுகவை சேர்ந்தவர் பாலமுருகன். மளிகை கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வாக்கு செலுத்த பணம் வினியோகம் செய்வதாக புகார் எழுந்தது.

புகாரின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மோகனரங்கன் தலைமையில் மளிகை கடையை ஆய்வு செய்தனர். அப்போது கடையில் இருந்து வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்தது தெரியவந்தது.

இதனை அடுத்து மளிகை கடை உரிமையாளர் பாலமுருகனிடம் இருந்த ரூ. 4லட்சத்து 18 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.மேலும் இன்று காலையில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ததில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.

Updated On: 3 April 2021 1:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  2. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  5. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  7. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  9. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!