/* */

சமுதாயத்தை இழிவாக பேசி சமூக வலைத்தளத்தில் பதிவு: காவல் நிலையத்தில் புகார்

யாதவ சமுதாயத்தை இழிவாக பேசி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவரை கைது செய்யக்கோரி திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சமுதாயத்தை இழிவாக பேசி சமூக வலைத்தளத்தில் பதிவு: காவல் நிலையத்தில் புகார்
X

திருநின்றவூர் காவல் நிலையத்தில் பால் வியாபாரி தீனதயாளன் தலைமையில் 10 க்கும் மேற்பட்டோர் புகார் மனுவை அளித்தனர்.

சென்னை, ஆவடி அடுத்த திருநின்றவூர் காவல் நிலையத்தில் பால் வியாபாரி தீனதயாளன் தலைமையில் 10 க்கும் மேற்பட்டோர் புகார் மனுவை அளித்தனர்.

அதில் ராஜபாலா வேங்கை என்பவர் யாதவ சமுதாயத்தையும், பெண்களையும் இழிவாக பேசி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனால் சமூக ஒற்றுமைக்கு பாதகம் ஏற்படும் என்றும், எனவே அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் யாதவ சமுதாயத்தை இழிவாக சித்தரித்தாகக்கூறி தமிழகத்தில் பல இடங்களில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில சட்ட ஆலோசகர் சாந்தகுமார், சின்னதுரை, வசந்த், சரவணன், சேகர், விஜி, சதிஷ், சீனு திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

Updated On: 8 Feb 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  2. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  3. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  4. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  7. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  8. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  10. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!