/* */

ஆவடி அருகே கஞ்சா பதுக்கி விற்பனை செய்த இளைஞர் கைது: போலீசார் அதிரடி

ஆவடி அருகே கஞ்சா பதுக்கி விற்பனை செய்ததாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஆவடி அருகே கஞ்சா பதுக்கி விற்பனை செய்த இளைஞர் கைது: போலீசார் அதிரடி
X

கைது செய்யப்பட்ட அன்பு என்ற ஜெயராஜ்.

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் கலைஞர் நகர் திருவிக தெருவை சேர்ந்தவர் அன்பு என்ற ஜெயராஜ் தனது வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார்.

அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த ரகசிய தகவலின் படி திருமுல்லைவாயில் காவல் ஆய்வாளர் வீரராகவன் தலைமையில் கலைஞர் நகரில் பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது சந்தேகப்படும்படி நபர் ஒரு வீட்டின் உள்ளே சென்றார். அப்பொழுது காவல்துறையினர் அந்த வீட்டில் சோதனை செய்த பொழுது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒன்னேகால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கஞ்சா விற்பனை செய்து வந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து அம்பத்தூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.


Updated On: 7 Feb 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  4. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  10. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!