/* */

புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த அமைச்சர் நாசர்

திருவேற்காடு பகுதியில் புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு  திறந்து வைத்த அமைச்சர் நாசர்
X

திருவேற்காடு நகராட்சி பகுதியில் புதிய மின்மாற்றியை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.

திருவேற்காடு நகர பகுதியில் இன்று மாலை புதிய மின் மாற்றியை பொது மக்கள் பயன்பாட்டிற்காக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் திறந்து வைத்தார்.

இதில் திருவேற்காடு நகர செயலாளர் என்.இ.கே. மூர்த்தி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பவுல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபு கஜேந்திரன் மற்றும் வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Sep 2021 4:33 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...