/* */

சோழம்பேட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஆவடி நகராட்சி ஆணையர் ஆய்வு!

சோழம்பேடு பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்த ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

சோழம்பேட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஆவடி நகராட்சி ஆணையர் ஆய்வு!
X

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை  ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஆவடி மாநகராட்சி நிர்வாகம் சார்பாக பல்வேறு பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோரின் ஆணைக்கிணங்க ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில், சோழம்பேடு பகுதியில் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதனை ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Updated On: 25 May 2021 8:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...