திருப்பூரில் பிளஸ் 2 மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா: பள்ளிக்கு விடுமுறை

திருப்பூரில்  பிளஸ் 2 மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா: பள்ளிக்கு விடுமுறை
X

பைல் படம்.

திருப்பூரில் பிளஸ் 2 மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு.

திருப்பூரில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகின்றன. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நேற்றைய கொரோனா தொற்று எண்ணிக்கை 81, இறப்பு எண்ணிக்கை 2ஆகவும் இருந்தது. இந்நிலையில் திருப்பூரில் அரசுபள்ளி பிளஸ்-2 மாணவர்கள் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் பேரில் பள்ளிக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
Similar Posts
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
திருப்பூர் ஜவுளித் தொழிலில் ரூ.ஒரு லட்சம் கோடி வர்த்தக  இலக்கு..! பலே..பலே..!
சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுகவின் மனித சங்கிலி போராட்டம்!
ஜவுளித்துறைக்கு புத்துயிர்: அமைச்சர், அதிகாரிகள் சந்திப்பால் தொழிலதிபர்கள் மகிழ்ச்சி..!
திருப்பூர் குமரன் சாலையில் புரட்சிகர மாற்றம்: வாகன நிறுத்த தடை - பண்டிகை கால நெரிசலுக்கு தீர்வா?
BiggBoss Tamil முதல் நாள் முதல் ஆளாக வெளியேறிய விஜய்சேதுபதி மகள்..!
சிங்கம் அகெய்ன் பாக்குறதுக்கு முன்னாடி இந்த 4 படங்களையும் பாருங்க...!
தல டக்கர் டோய்..! வைரலாகும் அஜித்-ஷாலினி வீடியோ!
விஜய் படத்துக்கு நோ... முன்னணி நாயகனுக்கு ஜோடியாகும் ஸ்ரீலீலா!
ஆயுத பூஜைக்கு தயாராகும் செண்டு மல்லி!
பிக்பாஸில் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, விஷால்...! வேற யார் யார்?
திருப்பூரில் நாளை இலவச நாட்டு நாய்க்குட்டி தத்தெடுப்பு முகாம்!
உறுதி...! பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா! இனி என்ன நடக்கப்போகுதோ!
ai in future agriculture