/* */

காங்கேயம் - Page 4

காங்கேயம்

காங்கயம் அருகே அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு

Tirupur News-காங்கயம் அருகே பொதுப் பாதையை பயன்படுத்தியது தொடா்பாக தாய், மகன் மீது தாக்குதல் நடத்தியதாக அதிமுக கவுன்சிலா் உள்ளிட்ட 3 போ் மீது...

காங்கயம் அருகே அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு
காங்கேயம்

வெள்ளக்கோவிலில் வயதான தம்பதியை மிரட்டி 41 பவுன் நகைகள் திருட்டு;...

Tirupur News- வெள்ளக்கோவிலில் வயதான தம்பதியை மிரட்டி 41 பவுன் நகைகள் திருடிச் சென்ற முகமூடி மா்ம நபா்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனா்.

வெள்ளக்கோவிலில் வயதான தம்பதியை மிரட்டி 41 பவுன் நகைகள் திருட்டு; முகமூடி நபர்கள் கைவரிசை
காங்கேயம்

காங்கயம் அருகே விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ் சிறைபிடிப்பு

Tirupur News- காங்கயம் அருகே விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கயம் அருகே விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ் சிறைபிடிப்பு
காங்கேயம்

மிகவும் பழுதடைந்த காங்கயம் - பழையகோட்டை ரோடு; வாகன ஓட்டிகள்...

Tirupur News- பழுதடைந்த நிலையில், மிக மோசமாக இருப்பதால், காங்கயம் - பழையகோட்டை ரோட்டில் சென்றுவர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

மிகவும் பழுதடைந்த காங்கயம் - பழையகோட்டை ரோடு; வாகன ஓட்டிகள் திண்டாட்டம்
காங்கேயம்

காங்கயம் அருகே அதிகாரிகள் என மிரட்டி, மளிகைக்கடையில் பணம் பறித்த...

Tirupur News- காங்கயம் அருகே, மளிகைக்கடைக்கு வந்த கணவன்- மனைவி, அங்கிருந்த பெண்ணிடம் அதிகாரிகள் என மிரட்டி பணம் பறித்தனர். அவர்களை போலீசார் கைது...

காங்கயம் அருகே அதிகாரிகள் என மிரட்டி, மளிகைக்கடையில் பணம் பறித்த தம்பதி கைது
காங்கேயம்

‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்துக்கு வெள்ளக்கோவில் நகராட்சி தோ்வு

Tirupur News-மக்களுடன் முதல்வா் திட்டத்துக்கு வெள்ளக்கோவில் நகராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது.

‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்துக்கு வெள்ளக்கோவில் நகராட்சி தோ்வு
காங்கேயம்

வெள்ளக்கோவில் நகராட்சியில் 86 சதவீதம் சொத்து வரி வசூல்

Tirupur News- வெள்ளக்கோவில் நகராட்சியில் 86 சதவீதம் சொத்து வரி வசூலாகியுள்ளது. வரி செலுத்தியவர்களுக்கு நகராட்சி நிா்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

வெள்ளக்கோவில் நகராட்சியில் 86 சதவீதம் சொத்து வரி வசூல்
காங்கேயம்

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா துவக்கம்

Tirupur News- காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நேற்று துவங்கியது.

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா துவக்கம்
காங்கேயம்

தென்னை நாா் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு; ஊதியூரில் விவசாயிகள் ...

Tirupur News- ஊதியூா் அருகே செயல்படவுள்ள தென்னை நாா் தொழிற்சாலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, ஊதியூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்னை நாா் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு;  ஊதியூரில் விவசாயிகள்  ஆா்ப்பாட்டம்
காங்கேயம்

காங்கயம்; இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை

Tirupur News- காங்கயம், எல்லப்பாளையம்புதூா் பகுதி மக்கள், வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி அமைச்சாிடம் மனு அளித்தனர்.

காங்கயம்; இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை
காங்கேயம்

அணைப்பாளையம் தடுப்பணை திறப்பால், விவசாயிகள் மகிழ்ச்சி

Tirupur News- அணைப்பாளையம் தடுப்பணைக்கு, ஊட்டு கால்வாய் வழியாக வினாடிக்கு 160 கன அடி வீதம் சின்னமுத்தூர் நொய்யல் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து...

அணைப்பாளையம் தடுப்பணை திறப்பால், விவசாயிகள் மகிழ்ச்சி