காரைக்குடி - Page 4
சிவகங்கை
சிவகங்கையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷாஅஜித், தலைமையில் நடைபெற்றது
திருப்பத்தூர், சிவகங்கை
சிவகங்கை அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு
வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து கற்றல் முறை குறித்து மாணவர்களிடம் ஆட்சியர் கலந்துரையாடினார்.
சிவகங்கை
சிவகங்கை அருகே கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்: அமைச்சர் தொடக்கம்
இப்பகுதியில் கால்நடை வளர்ப்போர் அசோலா தீவன உற்பத்தி செய்து இன்னும் கூடுதலாக பால் உற்பத்தியினை பெருக்க முன்வரவேண்டும்
திருப்பத்தூர், சிவகங்கை
சிவகங்கை அருகே காலை உணவு திட்டம்:அமைச்சர் பெரியகருப்பன் தொடக்கம்
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், கண்டவராயன்பட்டி ஊராட்சி ஒன்றியப் துவக்கப்பள்ளியில், மாணாக்கர்களுக்கு காலை உணவினை வழங்கினார்.
மானாமதுரை
சிவகங்கை அருகே மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
இதனைத்தொடர்ந்து வருகின்ற 20.09.2023 அன்று தேவகோட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது
திருப்பத்தூர், சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் 483 மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
சிவகங்கை மாவட்டத்தில் 483 மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.
காரைக்குடி
சிவகங்கை அருகே அரசு சார்பில் புகைப்படக் கண்காட்சி
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது
திருப்பத்தூர், சிவகங்கை
சிவகங்கையில் போலீஸ், தீயணைப்பு வீரர் பணி தேர்விற்கு இலவச பயிற்சி...
சிவகங்கையில் போலீஸ், தீயணைப்பு வீரர் பணி தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி
சிவகங்கை அருகே தோட்டக்கலைத் துறை சார்பில் கருத்தரங்கம்
இக்கருத்தரங்கில், திருப்பத்தூர், கல்லல், சிங்கம்புணரி, தேவகோட்டை, சாக்கோட்டை ஆகிய வட்டார விவசாயிகள் பயனடைந்தனர்
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் ஆக 15 ல் கிராம சபைக் கூட்டம்: மாவட்ட ஆட்சியர்...
சுதந்திரதினத்தில் ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவேண்டும்
மானாமதுரை
விலையில்லா மிதிவண்டி திட்டம்: சிவகங்கை மாவட்டத்தில் 10 ,593 பேருக்கு...
பள்ளி மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில், செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டமாக இத்திட்டம் திகழ்கிறது
சிவகங்கை
சிவகங்கையில் ஊராட்சித் தலைவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்
ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது