உத்திரமேரூர் - Page 4
காஞ்சிபுரம்
உத்திரமேரூர் ஒன்றிய பகுதிகளில் காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் வாக்கு...
உத்திரமேரூர் ஒன்றிய பகுதிகளில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வம் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
காஞ்சிபுரம்
ஸ்கேட்டிங், அக்குவா செஸ் மூலம் வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
காஞ்சிபுரம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாட்டு ஆணையம் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம்
பெண்களுக்கு கலகலப்பான வாக்குறுதி அளித்த காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர்
காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் ராஜசேகர் வாக்கு சேகரிப்பின்போது பெண்களுக்கு கலகலப்பான வாக்குறுதி அளித்தார்.
உத்திரமேரூர்
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட 31 நபர்கள் வேட்பு மனு செய்த நிலையில், 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
காஞ்சிபுரம்
சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்
தேர்தல் ஆணைய விதிகளை முறையாக பின்பற்றி இருந்தால் சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்காது என ஜிகே வாசன் கூறினார்.
காஞ்சிபுரம்
அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் காவல்துறை அணிவகுப்பு
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் காஞ்சிபுரம் முக்கிய வீதிகளில் காவல்துறையினர் அணிவகுப்பு பேரணி நடத்தினர்.
காஞ்சிபுரம்
ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? பிரதமர் மோடிக்கு செல்வ பெருந்தகை சவால்
ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை சவால் விடுத்து உள்ளார்.
காஞ்சிபுரம்
நரிக்குறவர் பகுதிகளில் தெருக்கூத்து மூலம் வாக்குபதிவு விழிப்புணர்வு
நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு நிகழ்த்தும் வகையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் தொகுதி திமுக , அதிமுக, பாமக வேட்பாளர்கள் வேட்பு மனு...
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக, அதிமுக, பாமக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே குருவிமலை 21 அடி உயர ஆஞ்சநேயருக்கு மகா...
காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பஜனை சபா சார்பில் 21 அடி உயரமுள்ள ஆஞ்சநேயருக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது
காஞ்சிபுரம்
தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மற்றும்
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு முதல் கட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த போக்குவரத்து...
ஸ்ரீபெரும்புதூர் போக்குவரத்து காவலராக முத்துக்குமார் என்பவர் பணிபுரிந்த நிலையில் லாரி மோதி உயிரிழந்தார்.