/* */

பெருந்துறை - Page 4

ஈரோடு

கடம்பூர் வனத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற பெண் யானை...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக கடம்பூர் வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற பெண் யானை உயிரிழந்தது.

கடம்பூர் வனத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற பெண் யானை உயிரிழப்பு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் கொட்டிய கோடை மழை: ஒரே நாளில் 94.3 மி.மீ பதிவு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வெப்பம் சற்று குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொட்டிய கோடை மழை: ஒரே நாளில்  94.3 மி.மீ பதிவு
ஈரோடு

கோடை விடுமுறை கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

கோடை விடுமுறையையொட்டி, ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

கோடை விடுமுறை கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!
ஈரோடு

ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது

Erode news- ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த முதியவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல்...

ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
ஈரோடு

ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...

Erode news- ஈரோடு மாநகரில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்...

ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு அபராதம்
ஈரோடு

எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...

பெருந்துறையில் எடப்பாடி பழனிசாமியின் 70வது பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல், பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல் வழங்கல்
ஈரோடு

ராமானுஜர் 1007வது திரு அவதார தினம்: அந்தியூரில் ஒரே இடத்தில் 11 கருட...

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ராமானுஜரின் 1007வது திரு அவதார தினத்தை முன்னிட்டு, அந்தியூர் பத்ர காளியம்மன் கோவிலில் 11 கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது.

ராமானுஜர் 1007வது திரு அவதார தினம்: அந்தியூரில் ஒரே இடத்தில் 11 கருட சேவை
சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று (மே.12) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 33 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு