இரு லாரிகள் நேருக்கு நேர் மோதல் - லாரி டிரைவர் பலி!

X
By - Nandhinis Sub-Editor |22 May 2025 12:00 PM IST
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே, இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், ஓர் லாரி டிரைவர் உயிரிழந்தார்.
வெள்ளகோவில் அருகே லாரி மோதி டிரைவர் பலி :
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே, இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், ஓர் லாரி டிரைவர் உயிரிழந்தார். இந்த சம்பவம், இன்று காலை வெள்ளகோவில் அருகே நடந்தது. விபத்தில், ஓர் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட மற்றொரு லாரி டிரைவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu