பவானி - Page 4
ஈரோடு
ஈரோட்டை குளிர்வித்த திடீர் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
ஈரோட்டில் இன்று (மே.13) திங்கட்கிழமை மாலையில் திடீரென பலத்த காற்றோடு பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஈரோடு
பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.41 அடியாக சரிவு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் திங்கட்கிழமை (மே.13) இன்று காலை 8 மணி நிலவரப்படி 44.41 அடியாக சரிந்துள்ளது.
ஈரோடு
ஈரோடு தலைமை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செவிலியர் தினக்
ஈரோடு தலைமை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.
ஈரோடு
கடம்பூர் வனத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற பெண் யானை...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக கடம்பூர் வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற பெண் யானை உயிரிழந்தது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொட்டிய கோடை மழை: ஒரே நாளில் 94.3 மி.மீ பதிவு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வெப்பம் சற்று குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு
கோடை விடுமுறை கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!
கோடை விடுமுறையையொட்டி, ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
ஈரோடு
ஈரோடு லக்காபுரத்தில் சங்கர ஜெயந்தி மகோத்சவம் நிகழ்ச்சி
ஈரோடு லக்காபுரம் ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள் ஜெயந்தி மகோத்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு
ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
Erode news- ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த முதியவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல்...
ஈரோடு
ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
Erode news- ஈரோடு மாநகரில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்...
ஈரோடு
எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
பெருந்துறையில் எடப்பாடி பழனிசாமியின் 70வது பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல், பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மி.மீ மழையளவு பதிவானது. அதிகபட்சமாக தாளவாடியில் 56 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
ஈரோடு
ராமானுஜர் 1007வது திரு அவதார தினம்: அந்தியூரில் ஒரே இடத்தில் 11 கருட...
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ராமானுஜரின் 1007வது திரு அவதார தினத்தை முன்னிட்டு, அந்தியூர் பத்ர காளியம்மன் கோவிலில் 11 கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது.