/* */

அத்தாணி உள்வட்டத்திற்கு உட்பட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாம்

அத்தாணி உள்வட்டத்திற்கு உட்பட்ட சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாமில் 55 மனுக்கள் பெறப்பட்டன

HIGHLIGHTS

அத்தாணி உள்வட்டத்திற்கு உட்பட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாம்
X

அத்தாணி பேரூராட்சி சமுதாயக்கூடத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட அத்தாணி உள்வட்ட கிராமங்களுக்கு அத்தாணி பேரூராட்சி சமுதாயக்கூடத்தில் இன்று சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

அந்தியூர் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி , துணை வட்டாட்சியர் (தேர்தல்) ஜமுனாராணி, நில வருவாய் ஆய்வாளர் நந்தக்குமார், அத்தாணி பேரூராட்சி தலைவர் புனிதவள்ளி செந்தில் கணேஷ், அத்தாணி உள்வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில், முதியோர் உதவித்தொகை, ஆன்லைன் பட்டா மாற்றம், வாரிசு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட 55 மனுக்கள் பெறப்பட்டன.

Updated On: 20 July 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரிலாக்ஸ் பாஸ்! அதிக அளவு மன அழுத்தம் தொப்பையை உண்டாக்குமாம்!
  2. உலகம்
    உலகில் கடல் மட்டம் உயர்வதை காட்டும் நாசா கிராஃபிக்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. இந்தியா
    பிரதமர்-போப் சந்திப்பை கேலி செய்யும் பதிவு: கிறிஸ்தவர்களிடம்...
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே வெறிநாய்த் தொல்லையால் ஆடுகள் இறப்பு
  7. JKKN
    AI இயக்கம் குறித்த ஆராய்ச்சி!
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் பக்ரீத் சிறப்பு தொழுகை; 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்...
  9. திருவள்ளூர்
    ஸ்ரீ ஏகாத்தம்மன் ஆலய தீமிதி திருவிழா
  10. செங்கம்
    காதல் திருமணம் செய்த மருமகனை கூலிப்படை வைத்து சரமாரியாக தாக்கிய...