/* */

ஈரோடு: குருவரெட்டியூர் ஊராட்சி ரேஷன் கடையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

குருவரெட்டியூரில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையில் பொருட்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

ஈரோடு: குருவரெட்டியூர் ஊராட்சி ரேஷன் கடையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
X

குருவரெட்டியூர் ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடையில் திடீரென ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள அம்மாபேட்டை ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி பங்கேற்று திட்ட பணிகளை தொடங்கி வைத்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி இதற்கிடையில் குருவரெட்டியூர் ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடையில் திடீரென ஆய்வு நடத்தினர்.

ஆய்வின் போது நியாயவிலைக் கடையில் உள்ள அரிசி, பருப்பு மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தார்.மேலும் குடும்ப அட்டைதாரர்களிடம் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

Updated On: 14 Nov 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...