கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு-வானிலை மையம்

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு-வானிலை மையம்
X

பிப்ரவரி 18,19-ம் தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் கனமழை பெய்தது. இதனால் பல மாவட்டங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையை மொத்தமாக முடக்கியது. இந்நிலையில் பிப் 18,19-ம் தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலைமையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 18-ம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியசாகவும் இருக்கும்.கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
Similar Posts
துப்பாக்கி விபத்தில் பெண் பலி! தாய் வீட்டிற்கு வந்த பெண்ணுக்கு, சிறுவனின் விளையாட்டு மரணமாக மாறியது!
குடி பழக்கத்தால் சுழன்ற குடும்பம்
பள்ளியில், குழந்தைகளின் உடல்நலம்  மற்றும் சத்துணவு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
அந்தியூரில் புதிய யூனியன் அலுவலகத்திற்கு பூமி பூஜை
Adaippu Natchathiram in Tamil
சென்னைக்கு வரப்போகுற ஆபத்து! கவனமா இருங்க மக்களே...! #Fengal
போதைப்பொருள்... சட்டவிரோத பணம்.. மர்ம அழைப்பு... 17 லட்சம் அம்பேல்! நடந்தது இதுதானாம்..!
ரொம்ப ஈஸி... பெஸ்ட்டான வழி..! பேட்டரி ஆயுளை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்..!
புதிய ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்திற்கு தயாராகும் இஸ்ரேல்
துரு பிடித்த ஆணி குத்தினா தடுப்பூசி போடுங்க..! போடலின்னா..என்னாகும்..? படிங்க..!
சிலம்பம் பயின்ற மாணவர்களுக்கு கச்சை கட்டும் நிகழ்ச்சி..!
கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் மிகப்பெரிய  முதலை இறந்தது
மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு  ஏலம்: விலையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்
ai in future agriculture