/* */

You Searched For "#வேண்டுகோள்"

சைதாப்பேட்டை

பசிபோக்கும் பணியில்ஈடுபடுங்கள்:திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின்

ஊரடங்கினால் தமிழக மக்களுக்கு தடை ஏற்படாமல் பசியாற்றுங்கள் என திமுகவினருக்கு மு.கஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பசிபோக்கும் பணியில்ஈடுபடுங்கள்:திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
திருமங்கலம்

முழு ஊரங்கிற்கு மதுரை மக்கள் முழுஒத்துழைப்பு வழங்க வேண்டும்: முன்னாள்...

முழு ஊரங்கிற்கு மதுரை மக்கள் முழு ஒத்துழைப்பை வழங்கி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வேண்டுகோள்

முழு ஊரங்கிற்கு மதுரை மக்கள் முழுஒத்துழைப்பு வழங்க  வேண்டும்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
சென்னை

கருப்பு பூஞ்சை தடுப்பு மருந்து: தமிழக அரசுக்கு பாமக ராமதாஸ்

கருப்பு பூஞ்சை நோய்க்கான தடுப்பு மருந்துகளை மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும் - தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்

கருப்பு பூஞ்சை தடுப்பு மருந்து: தமிழக அரசுக்கு பாமக ராமதாஸ் வேண்டுகோள்
சென்னை

"பொன்னாடைகள் வேண்டாம், புத்தகம் தாருங்கள்" - மு.க ஸ்டாலின் வேண்டுகோள்

பொன்னாடைகள் அணிய வேண்டாம். புத்தகம் தாருங்கள் என்று கட்சியினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொன்னாடைகள் வேண்டாம், புத்தகம் தாருங்கள் - மு.க ஸ்டாலின் வேண்டுகோள்
திருவெறும்பூர்

ஊரடங்கில் சந்திக்க யாரும் வரவேண்டாம் : அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி...

தமிழகம் முழுவதும் கொரொனா ஊரடங்கு அமலில் உள்ளதால் தன்னை யாரும் சந்திக்க வேண்டமென தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட கழக...

ஊரடங்கில் சந்திக்க யாரும் வரவேண்டாம் : அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள்
மயிலாப்பூர்

கொரோனா தொற்றிலிருந்து தொகுதி மக்களை காப்பாற்றுங்கள் - கமல் வேண்டுகோள்

தமிழகத்தில் இன்று பதவி ஏற்றிருக்கும் புது எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவரும் தொகுதி மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதை முழுமுதற் கடமையாக கருதி செயலாற்ற...

கொரோனா தொற்றிலிருந்து தொகுதி மக்களை காப்பாற்றுங்கள் - கமல் வேண்டுகோள்
தஞ்சாவூர்

பொதுமக்கள் சனிகிழமை அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் போலீஸ் எஸ்.பி....

ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் சனிக்கிழமை அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்...

பொதுமக்கள் சனிகிழமை அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் போலீஸ் எஸ்.பி. வேண்டு கோள்
ஆலங்குடி

புதுக்கோட்டையில் 7 வெள்ளாடுகளை கடித்து குதறி கொன்ற வெறிநாய்கள்

புதுக்கோட்டையில் 7 வெள்ளாடுகளை கடித்து குதறி கொன்ற வெறி நாய்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டையில் 7 வெள்ளாடுகளை கடித்து குதறி கொன்ற வெறிநாய்கள்