You Searched For "#விருதுநகர்செய்திகள்"
திருவில்லிபுத்தூர்
வத்திராயிருப்பு பகுதியில் நாற்று நடவு பணிகள் மும்முரம்
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் நாற்று நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிவகாசி
சிவகாசி சுற்றுப்பகுதியில் பலத்த காற்றுடன் சாரல் மழை
சிவகாசி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
விருதுநகர்
கொத்தடிமை தொழிலாளர் முறை குறித்த புகாருக்கு இலவச தொலைபேசி எண்...
கொத்தடிமை தொழிலாளர் குறித்த புகார்களுக்கு, இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என விருதுநகர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர்: ஆமத்தூர் கண்மாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் கண்மாயை சீரமைக்க வேண்டும் என்று, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அருப்புக்கோட்டை
பட்டாசு தொழில் பிரச்சனைகளுக்கு தீர்வு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
விருதுநகர்
விருதுநகரில் விநாயகர் வேடமணிந்து கொரானா தடுப்பூசி விழிப்புணர்வு...
விருதுநகரில் விநாயகர் வேடமணிந்து கொரானா தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம் பாஜக தகவல் தொழில்நுட்ப ஊடகப் பிரிவு சார்பில் நடைபெற்றது
விருதுநகர்
விளையாட்டுத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு கலெக்டர்...
பஞ்சாப் அமிர்தசரஸில் நடந்த தேசிய அளவிலான சிலம்பாட்டபோட்டியில் பதக்கங்களை வென்ற 12 மாணவர்கள் பாராட்டப்பட்டனர்
விருதுநகர்
மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட பசுமைக்குழு ஆலோசனைக் கூட்டம்
விருதுநகர் மாவட்டம் மாவட்ட பசுமைக்குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை
சரியாக போடப்படாத சாலை உடனடியாக சீரமைக்கப்பட்டது
அருப்புக்கோட்டை வேலாயுதபுரம் கருப்பண்ணசாமி கோவில் தெருவில் புதிதாக அமைத்த சாலை பழுதடைந்ததால் உடனடியாக சீரமைக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை
சிறுதானிய விதை கடினப்படுத்தும் முறை: விவசாயிகளுக்கு செயல் விளக்கப்...
சிறுதானிய விதையை கடினப்படுத்தல் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்கல்லூரி மாணவர்கள் செயல் விளக்கப்பயிற்சி அளித்தனர்.
திருவில்லிபுத்தூர்
வத்திராயிருப்பில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்கக்கோரி வத்திராயிருப்பில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
விருதுநகர்
அனைத்துத்துறை அரசு ஊழியர்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில்...
தமிழ்நாடு அனைத்துத்துறை அரசு ஊழியர்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.