You Searched For "#ராணிப்பேட்டைசெய்திகள்"
ராணிப்பேட்டை
காவலர்களுக்கு தியானப் பயிற்சி: எஸ்பி குத்துவிளக்கேற்றி துவக்கிவைப்பு.
மனழுத்தத்தைப் போக்கி மற்றும் உடல்ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தியானம் ,யோகா போன்ற பயிற்சிகள் மிகவும்அவசியம் எ
சோளிங்கர்
பணப்பாக்கத்தில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல்; இருவர் கைது
நெமிலி அடுத்த பணப்பாக்கத்தில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியவர்களை போலீஸார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடன் உதவி வழங்குவது குறித்து ஆலோசனைக்...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு கடன்களை விரைந்து வழங்க ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசினார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டாட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க...
ராணிப்பேட்டை மாவட்டாட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்காடு
மேலகுப்பம் யோகாப்பள்ளி சுதந்திர தினவிழாவில் மாணவிகள் அசத்தல்
ஆற்காடு அடுத்த மேலகுப்பம் யோகப்பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் மாணவ, மாணவிகள் யோகாசனங்களை செய்துகாட்டி அசத்தினர்.
சோளிங்கர்
புதுப்பட்டு திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா கோலாகலம்
காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு திரவுபதி அம்மன் கோயிலில் மகாபாரத சொற்பொழிவை யொட்டி தீமிதி விழா விமரிசையாக நடந்தது.
ஆற்காடு
5 ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் நல்லூர் கன்னியம்மன் கோயில் கோலாகலவிழா
கலைவையடுத்த நல்லூரில் 5 ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் எல்லைக்காவல் தெய்வம் கன்னியம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
சோளிங்கர்
நெமிலியருகே பறிமுதல் செய்யப்பட்டமணல் ஏலம்
நெமிலியருகே பறிமுதல் செய்யப்பட்டமணல் ஏலம் விடப்பட்டது.
ராணிப்பேட்டை
காரை ஜெயபாரத் இரவுப் பள்ளித்திடலில் உடற்பயிற்சிகள் துவக்க விழா
ராணிப்பேட்டை , காரை பகுதியில் ஜெயபாரத் இரவுப் பள்ளித்திடலில் உடற்பயிற்சி மையம் துவக்கவிழா நடந்தது
ஆற்காடு
போலி வருமானவரி ரெய்டு; ரூ.6 லட்சம் 'அபேஸ்' செய்த மர்ம நபர்களுக்கு...
ஆற்காட்டில் தொழிலதிபரிடம் வருமானவரி அதிகாரிகள் போல நாடகமாடி ரூ.6 லட்சம் அபேஸ் செய்த மர்ம கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர்.
ஆற்காடு
ஆற்காடு அருகே மருத்துவமனை போகும் வழியில் ஆம்புலன்ஸில் குவா..குவா..
ஆற்காடு அருகே பிரசவ வலியோடு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு செல்லும் வழியிலேயே ஆண் குழந்தை பிறந்தது.
சோளிங்கர்
திறந்தவெளி நெற்கிடங்கில் வீணாகிவரும் பல லட்சம் நெல் மூட்டைகள்
நெமிலி அருகே திறந்தவெளி நெற்கிடங்கில் வீணாகிவரும் பல லட்சம் நெல் மூட்டைகளை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.