/* */

நெமிலியருகே பறிமுதல் செய்யப்பட்டமணல் ஏலம்

நெமிலியருகே பறிமுதல் செய்யப்பட்டமணல் ஏலம் விடப்பட்டது.

HIGHLIGHTS

நெமிலியருகே பறிமுதல் செய்யப்பட்டமணல் ஏலம்
X

பறிமுதல் செய்யப்பட்ட   மணல்.

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அசநெல்லிக்குப்பம் புதுப்பேட்டைத்தெரு கார்த்த்திக நகர்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு எந்த வித ரசீதும் அனுமதியும் பெறப்படாமல் சுமார் 10 யூனிட் மணல் குவிக்கப்பட்டிருந்த்து.

அதனைக்கண்டறிந்த நெமிலி வட்டாட்சியர் சுமதி மணலை பறிமுதல் செய்தார். அதேபோல், பணப்பாக்கம் அடுத்த ரெட்டிவலத்தில் குவிக்கப்பட்டிருந்த 1யூனிட் மணலையும் பறிமுதல் செய்தார்.

பின்னர்,மொத்தம் 11யூனிட் மணலையும் தக்கோலம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சேரலாதன்,ஆய்வாளர்மணி ஆகியோர் முன்னிலையில் வருவாய்துறையினர் ₹30,000க்கு ஏலம் விட்டனர.

Updated On: 12 Aug 2021 6:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  3. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  6. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  8. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  9. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  10. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!