You Searched For "#மீன்பிடி"
தமிழ்நாடு
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு: மீனவர்கள்...
61 நாட்களாக நடைமுறையில் இருந்த மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது. இதனால் மீனவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
திருச்செந்தூர்
தமிழகத்தில் மீன்விற்பனை கூடங்கள் மேம்படுத்த நடவடிக்கை-அமைச்சர் தகவல்
சென்னை காசிமேடு, தூத்துக்குடி மீன்பிடிதுறை முகங்களில் மீன்விற்பனை கூடம் மேம்படுத்தபட உள்ளது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழ்நாடு
நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் பழுது - மீன்பிடி தடைக்காலம் 2 வாரம்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக விடுக்கப்பட்ட 61 நாள் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14 ஆம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில் மேலும் 2...
தூத்துக்குடி
மீன்பிடி தடைகாலம் 14ல் நிறைவு: தயார்நிலையில் தூத்துக்குடி மீனவர்கள்!
மீன்பிடி தடைக்காலம் வருகிற 14ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் கடலுக்குள் செல்ல தூத்துக்குடி மீனவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
தூத்துக்குடி
தடைக்கால நிவாரண நிதி உடனடியாக வழங்க தூத்துக்குடி மீனவர்கள் கோரிக்கை
தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
நாகப்பட்டினம்
மீன்பிடி மற்றும் சரக்கு கப்பலில் பணியின் போது உயிரிழந்த மாலுமிகள்...
மீன்பிடி மற்றும் சரக்கு கப்பலில் பணியின்போது உயிரிழந்த கப்பல் மாலுமிகள் குடும்பத்தினக்கு இன்று நாகையில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம்
நிவாரணதொகையை உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை
மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதால், தடை காலத்தில் வழங்கப்படும் நிவாரண உதவித் தொகையை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என...