You Searched For "#மீனவர்கள்"
மயிலாடுதுறை
மயிலாடுதுறை: மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க சென்றனர்
மீனவர்கள் மோதல் பிரச்சனையில் கடந்த 8 நாட்களாக கடலுக்கு செல்லாத மயிலாடுதுறை மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்கச் சென்றனர்
குளச்சல்
மத்திய அர சின் சட்டத்துக்கு எதிராக குமரியில் மீனவர்கள் அமைதி...
தேசிய கடல்வள புதிய சட்டத்தை எதிர்த்து குமரியில் 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்
கடலூரில் மீனவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைதிக்குழு
மீனவ கிராமங்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்படி அமைதிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கிள்ளியூர்
குமரியில் 48 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தம்
மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரியில் 48 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பத்மனாபபுரம்
குமரியில் மீன்வள மசாேதாவுக்கு எதிர்ப்பு: மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
குமரியில் மீனவர்கள் பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டம் மூலம் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
விளவங்கோடு
கரைமடி வள்ளம் கவிழ்ந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மீனவர்கள்
கரைமடி வள்ளம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் உயிர் தப்பினர்.
இராமநாதபுரம்
தனுஷ்கோடியில் கடல் சீற்றம்: பாம்பன் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க...
வட மேற்கு வங்ககடலில்; புயல் உருவாகி உள்ளதால் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை
திருவாடாணை
இராமேஸ்வரம் மீனவர்களை கற்களை கொண்டு விரட்டியடித்து இலங்கை கடற்படை...
இலங்கை கடற்படையினர், ரோந்து கப்பல்களை கொண்டு இராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகுகள் மீது மோத முற்பட்டதால் பதற்றம் அடைந்த மீனவர்கள், நாலாபுறமும்...
குளச்சல்
குமரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை காற்றில் பறக்க விட்ட மீனவர்கள்
குமரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை காற்றில் பறக்க விட்ட மீனவர்களால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
இராமநாதபுரம்
புதிய மீன்பிடி சட்டத்திற்கு எதிர்ப்பு : இராமேஸ்வரம் மீனவர்கள் நாளை...
மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய மீன்பிடி சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை மீனவர்கள் விசைப்படகில் கருப்புக்கொடி ஏற்றி ஒருநாள் வேலை...
இராமநாதபுரம்
தனுஷ்கோடி அருகே இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை ...
மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி வலைகள் சேதப்படுத்தி மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் மீனவர்கள்...
குளச்சல்
உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை தேவை : தேங்காய்பட்டிணம் மீனவர்கள்...
மீன்பிடித்துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைத்தல், மணல் மேடை சரி செய்தல் என எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்யவில்லை என மீனவர்கள்...