You Searched For "#மதுரைமாநகராட்சி"
மதுரை மாநகர்
மதுரை மேயரை காணோம்! பாஜக மாவட்ட தலைவர் குற்றச்சாட்டு
சொத்துவரி ரத்து செய்யக்கோரி மனு கொடுக்க மதுரை மாநகராட்சிக்கு சென்றால் மேயரை காணோம் என மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் .சரவணன் குற்றச்சாட்டு
மதுரை மாநகர்
மதுரை மாநகராட்சியில் உலக மலேரியா ஒழிப்பு உறுதிமொழி
மதுரை மாநகராட்சியில் உலக மலேரியா தினம் உறுதிமொழி மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் ஏற்கப்பட்டது
மதுரை மாநகர்
மதுரை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் திறப்பு
மதுரை மேலமாரட் வீதியில் மதுரை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்
மதுரை மாநகர்
மதுரை தமுக்கம் மைதானம் சீரமைக்கும் பணியை மேயர் இந்திராணி ஆய்வு
மதுரை தமுக்கம் மைதானம் சீரமைக்கும் பணியை மேயர் இந்திராணி ஆய்வு செய்தார்.
மதுரை
வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மாநகராட்சியின் மேயராக இந்திராணி பதவி...
மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பதவி ஏற்பு விழாவில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு
மதுரை மாநகர்
மதுரை மாநகராட்சியின் மேயர் யார்? என்ற குழப்பத்தில் திமுகவினர்
மதுரை மாநகராட்சியின் மேயர் பதவி யாருக்கு என்ற கேள்வி திமுகவினரிடையே எழுந்துள்ளது.
அரசியல்
கடந்தாண்டு பொங்கலுக்கு ரூ.5000 கேட்ட உதயநிதி எங்கே? செல்லூர் ராஜு
மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாநகர்
மதுரை மாநகராட்சியில் வாக்காளர் பட்டியலை வெளியிட்ட ஆணையாளர்
மதுரை மாநகராட்சியில் வாக்காளர் பட்டியலை ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் வெளியிட்டார்.
மேலூர்
மதுரையில் விதிமீறல் கட்டிடங்களுக்கு அபராதம்: மாநகராட்சி ஆணையாளர்
மதுரையில் விதிமீறல் கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று, மாநகராட்சி ஆணையாளர் எச்சரித்துள்ளார்.
மதுரை மாநகர்
மதுரை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் முகாம்: ஆணையாளர்:
மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் செவ்வாய்கிழமை, மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.
மதுரை மாநகர்
மதுரையில் வரும் 6ம் தேதி குடிநீர் சப்ளை நிறுத்தம்: மாநகராட்சி ஆணையர்
புதிய இரும்பு குழாய்கள் பொருத்தும் பணி நடைபெற இருப்பதால், மதுரை மாநகராட்சி பகுதியில் நவ.6ம் தேதி குடிநீர் சப்ளை நிறுத்தப்படுகிறது.
மதுரை மாநகர்
மதுரை மாநகராட்சி மண்டலங்களில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்: ஆணையாளர்
மதுரை மாநகராட்சி மண்டலங்களில், மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் என்று, ஆணையாளர் தெரிவித்துள்ளார்.