/* */

You Searched For "#பேராவூரணி"

பேராவூரணி

பாலியல் தொல்லையால் இளம் பெண் தற்கொலை, 3 பேர் கைது

தஞ்சாவூர் அருகே இளம் பெண் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

பாலியல் தொல்லையால் இளம் பெண் தற்கொலை, 3 பேர் கைது
பேராவூரணி

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக 218 பேருக்கு கொரோனா தொற்று

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 8,86,356 நபர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, 64,702 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை...

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக 218 பேருக்கு கொரோனா தொற்று
பேராவூரணி

தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பத்திற்கு வட்டார மருத்துவர் உதவி

தீ விபத்தில் வீடு இழந்து தவித்த இளம் தம்பதியருக்கு, குடிசை வீடு கட்டி கொடுத்து, வீட்டிற்குத் தேவையான பொருட்களை சீராக கொடுத்து, புதுமனை புகுவிழா நடத்தி...

தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பத்திற்கு வட்டார மருத்துவர் உதவி
பேராவூரணி

பெற்றோரை இழந்த சிறுவனுக்கு பேராவூரணி எம்.எல்.ஏ உதவி

பெற்றோரை இழந்து பாட்டியுடன் பரிதவிக்கும் சிறுவனுக்கு, எம்.எல்.ஏ. உதவி செய்தார், படிப்பு செலவை ஏற்பதாக உறுதியளித்துள்ளார்.

பெற்றோரை இழந்த  சிறுவனுக்கு பேராவூரணி எம்.எல்.ஏ உதவி
பேராவூரணி

பெற்றோரை இழந்து வாடும் சிறுவன் கைகொடுக்குமா? தமிழக அரசு

தஞ்சாவூர் அருகே பெற்றோரை இழந்து, உறவினர்கள் யாரும் இன்றி, ஒரு வேளை உணவுக்கு போராடும் 14 வயது சிறுவனுக்கு. தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்பதே...

பெற்றோரை இழந்து வாடும் சிறுவன்  கைகொடுக்குமா? தமிழக அரசு
பேராவூரணி

வைரலான வீடியோ - ஒரே நாளில் நடவடிக்கை எடுத்த கலெக்டர்..!

இடப்பிரச்சினை காரணமாக வீடு கட்ட உறவினர்கள் தடுத்ததால், பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் வாட்ஸ் அப் வீடியோ மூலம் பட்டா வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

வைரலான வீடியோ -  ஒரே நாளில் நடவடிக்கை எடுத்த கலெக்டர்..!
பேராவூரணி

பேராவூரணியில் மூதாட்டியை ஆற்றுக்குள் வீசிச்சென்ற மர்ம கும்பல் : மீட்ட...

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் மூதாட்டியை உயிரோடு ஆற்றுக்குள் மர்ம கும்பல் வீசி சென்றது. தகவல் அறிந்து வந்த கிராம நிர்வாக அதிகாரி மூதாட்டியை...

பேராவூரணியில் மூதாட்டியை ஆற்றுக்குள் வீசிச்சென்ற மர்ம கும்பல் : மீட்ட கிராம நிர்வாக அதிகாரி
திருவிடைமருதூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 645 பேருக்கு கொரோனா தொற்று

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 7,80,303 நபர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, 57,220 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை...

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 645 பேருக்கு கொரோனா தொற்று
பேராவூரணி

பறிமுதல் மதுபானம், போலீசாரே விற்பனை செய்த அவலம், இன்ஸ்பெக்டர் உட்பட 4...

பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை, விற்பனை செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்– இன்ஸ்பெக்டர், உள்பட...

பறிமுதல் மதுபானம், போலீசாரே விற்பனை செய்த அவலம், இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்
பேராவூரணி

பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, லயன்ஸ்...

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை லயன்ஸ் சங்கம் வழங்கியது.

பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, லயன்ஸ் சங்கம் வழங்கியது
பேராவூரணி

முதல்வரின் நிவாரண நிதிக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய சிறுமிக்கு தஞ்சை...

மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, கொரோனா நிவாரண நிதி வழங்கிய மாணவியின் வீட்டுக்கே நேரடியாகச் சென்று மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன் புத்தகங்கள்...

முதல்வரின் நிவாரண நிதிக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய  சிறுமிக்கு தஞ்சை டிஆர்ஓ பாராட்டு
பேராவூரணி

மின்சாரம் தாக்கிய குழந்தையை காப்பாற்றிய தந்தை மரணம்..!

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள சித்தாதிக்காடு கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல்( வயது 34) இவர் பொறியியல் படித்துவிட்டு சென்னை பள்ளிக்கரணையில்...

மின்சாரம் தாக்கிய குழந்தையை  காப்பாற்றிய  தந்தை மரணம்..!