/* */

You Searched For "#பூம்புகார்"

மயிலாடுதுறை

மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீயில் கூரை வீடு எரிந்து சேதம், நிவாரணம்...

பூம்புகார் அருகே மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீயில் கூரை வீடு எரிந்து சேதமடைந்தது. இதில் பாதிக்கப் பட்டவர்களுக்கு எம்எல்ஏ நிவேதா முருகன் நிவாரணம்...

மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீயில் கூரை வீடு எரிந்து சேதம், நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ
மயிலாடுதுறை

பூம்புகார் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், எம்எல்ஏ...

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே செம்பனார் கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.

பூம்புகார் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், எம்எல்ஏ நிவேத முருகன் வழங்கினார்
மயிலாடுதுறை

பூம்புகார் எம்எல்ஏ அலுவலகத்தை மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் திறந்து...

செம்பனார்கோவிலில் உள்ள பூம்புகார் எம்எல்ஏ அலுவலகத்தை மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் திறந்து வைத்தார்.

பூம்புகார் எம்எல்ஏ அலுவலகத்தை மயிலாடுதுறை எம்.பி.  ராமலிங்கம் திறந்து வைத்தார்
மயிலாடுதுறை

பொறையாரில் முதல்வர் நிவாரணத்துக்கு தன்னார்வலர்கள் ரூ 1.5 லட்சம் நிதி

பூம்புகார் தொகுதி பொறையாரில் முதல்வரின் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ 1.5 லட்சத்தை எம்எல்ஏ நிவேதா முருகனிடம் தன்னார்வலர்கள் வழங்கினர்.

பொறையாரில் முதல்வர் நிவாரணத்துக்கு தன்னார்வலர்கள் ரூ 1.5 லட்சம் நிதி
மயிலாடுதுறை

பூம்புகார் தொகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணியை எம்.எல்.ஏ நிவேதா...

பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை எம்.எல்.ஏ நிவேதா முருகன் தொடங்கி...

பூம்புகார் தொகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணியை எம்.எல்.ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை

பூம்புகார் அருகே கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி எம்எல்ஏ நிவேதா...

பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்திரங்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை எம்.எல்.ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.

பூம்புகார் அருகே கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி எம்எல்ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை

கொரோனா தடுப்பு பணிகள் ஊராட்சித் தலைவர்களுடன் ஆலோசனை

செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஊராட்சி தலைவர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கொரோனா தடுப்பு பணிகள்  ஊராட்சித் தலைவர்களுடன் ஆலோசனை