/* */

பொறையாரில் கொரோனா தடுப்பூசி முகாம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை பொறையாரில் கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

பொறையாரில் கொரோனா தடுப்பூசி முகாம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
X

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பொறையார் அரசு மருத்துவமனையில் மக்களுக்கு வழங்கும் தடுப்பூசி போடும் பணியை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் ஆண்கள்,பெண்கள்,இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்எம் சித்திக் நாகை வடக்கு மாவட்ட பொருளாளர் ஜி என் ரவி. செம்மை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Updated On: 14 May 2021 12:44 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை