/* */

பூம்புகாரில் கொரோனா தடுப்பூசி முகாம் எம்எல்ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்

பூம்புகாரில் எம்எல்ஏ நிவேதா முருகன், கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்தார்.

HIGHLIGHTS

பூம்புகாரில் கொரோனா தடுப்பூசி முகாம் எம்எல்ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்
X

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ நிவேதாக முருகன் தொடங்கிவைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகாரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எம்.நிவேதா முருகன் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்

மேலும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தினார் மற்றும் கபசுர குடிநீர் வழங்கினார் இதில் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதிதேவேந்திரன், சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார் மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி தலைவர்.ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி 500க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்

Updated On: 26 May 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...