You Searched For "#பரிசோதனை"
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டோர் 46 பேர். இதுவரை தொற்று எண்ணிக்கை 49,682.
சிங்காநல்லூர்
கோவையில் இன்று 201 பேருக்கு கொரோனா பெருந்தொற்று: 5 பேர் பலி
கோவையில் இன்று 201 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 157 மையங்களில் கொரோனா தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில், இன்று 157 மையங்களில் 27,360 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அரியலூர் மாவட்டத்தில் இன்று (13ம் தேதி) 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அரியலூர்
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்றுவரை 7417 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பவானி
ஈரோடு மாவட்டத்தில் இன்று 137 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 137 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 50 பேர் கொரோனாவால் பாதிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 49,636 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோவை மாநகர்
கோவையில் இன்று 204 பேருக்கு கொரோனா தொற்று: உயிரிழப்புகள் இல்லை
கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 8 பேருக்கு குறைவாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பவானி
ஈரோடு மாவட்டத்தில் இன்று 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஈரோடு மாவட்டத்தில் இன்று (12ம் தேதி) 160 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று வரை 7411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல்
நாமக்கல் பகுதியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்: பொதுமக்கள் ஆர்வம்
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
பவானி
ஈரோடு மாவட்டத்தில் இன்று 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஈரோடு மாவட்டத்தில் இன்று 151 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.