/* */

ஈரோடு மாவட்டத்தில் இன்று 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஈரோடு மாவட்டத்தில் இன்று 151 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில்  இன்று 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் 11.09.21 இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரங்கள் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாவட்டத்தில் இன்று 151 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் வீடு திருப்பியோர் எண்ணிக்கை 128 ஆக உள்ளது.

மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் -1258 பேர், இன்று தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 99,697 பேர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 97,775 பேராக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிகை 664 ஆக உயர்ந்துள்ளது.

Updated On: 11 Sep 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  3. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  4. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  5. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  6. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  8. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  9. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு