You Searched For "#நாமக்கல்செய்திகள்"
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 60% பேருக்கு கொரோனா தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை 60 சதவீதம் பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல்
நாமக்கல்லில் அக்.4ம் தேதி நுகர்வோர் குறைதீர் கூட்டம்
நாமக்கல் மாவட்ட காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வருகிற அக்.4ம் தேதி நடைபெறுகிறது.
இராசிபுரம்
இராசிபுரம் திரும்பிய ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமாருக்கு உற்சாக வரவேற்பு
ராஜ்சயசபா எம்.பியாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு, இராசிபுரம் திரும்பிய ராஜேஷ்குமாருக்கு, திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நாமக்கல்
நாமக்கல் அருகே 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 5 பேர் காயம்
நாமக்கல் அருகே 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபத்தில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.30 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்
நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா பாதிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 பேர் என்று, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் அக்.2ல் கிராம சபை கூட்டம்: கலெக்டர் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டத்தில், வரும் அக். 2ம் தேதி அனைத்து கிராமங்களிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும்.
நாமக்கல்
புதுச்சத்திரம் வட்டார வளமையம் சார்பில் சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் வட்டார வள மையத்தின் சார்பில், சமுதாய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இராசிபுரம்
இராசிபுரம் அருகே ஐ.டி நிறுவன ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை
ராசிபுரம் அருகே குடும்ப பிரச்சினையால், ஐ.டி நிறுவன ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
பரமத்தி-வேலூர்
பரமத்திவேலூர் பகுதியில் வெற்றிலை விலை சரிவு; விவசாயிகள் கவலை
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியில் வெற்றிலை விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாமக்கல்
அக். 1 முதல் வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கல்: நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில், அக்டோபர் 1ம் தேதி முதல் வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்
நாமக்கல் அரசு கல்லூரியில் படைப்புக்கலை கருத்தரங்கம்
நாமக்கல் அரசு கல்லூரியில், படைப்புக்கலை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.