Begin typing your search above and press return to search.
You Searched For "#தேனிமாவட்டசெய்திகள்"
பெரியகுளம்
பெரியகுளம் மருந்துகடையில் திருடியவர் திருவனந்தபுரத்தில் மாட்டினார்
பெரியகுளம் மருந்துக்கடையில் புகுந்து கொள்ளையடித்த நபரை போலீசார் திருவனந்தபுரத்தில் கைது செய்தனர்
கம்பம்
பெரியாறு அணையின் நீர் மட்டம் கடந்த மூன்று நாளில் ஐந்து அடி உயர்ந்தது
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் முல்லை பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணை நீர் மட்டம் இன்று காலை 135.5 அடியை எட்டியது.
போடிநாயக்கனூர்
போடி அருகே தோட்டத்து கிணற்றில் மீன் பிடித்த சிறுவன் தவறி விழுந்து பலி
தேனி மாவட்டம் போடி ஒத்தவீடு அருகே கிணற்றின் சுவரில் அமர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்து பலியானான்
ஆண்டிப்பட்டி
மேகமலையில் மழைப்பொழிவு: வேகமாக நிரம்பும் வைகை அணை
வைகை அணை நிரம்பி வருவதால் இன்று நள்ளிரவு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது