You Searched For "#திருவாரூர்செய்தி"
திருவாரூர்
திருவாரூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு...
திருவாரூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமில் 399 மாணவர்கள் பயன்பெற்றனர்.
திருவாரூர்
திருவாரூரில் ரூ.12 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி: எம்எல்ஏ துவக்கி...
திருவாரூர் மாவட்டம் கள்ளிக்குடி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார்.
திருவாரூர்
கொலை வழக்கில் தந்தை, மகன்கள் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
திருவாரூர் அருகே சகோதரர்களை கொலை செய்த வழக்கில் தந்தை மகன்கள் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.
மன்னார்குடி
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் தெப்பத்திருவிழா: பக்தர்கள் தரிசனம்
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி விடையாற்றி விழாவின் கடைசி நாளான இன்று தெப்பத்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
திருவாரூர்
திருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
திருவாரூரில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி அருகே வீர கோதண்டராம சுவாமி கோவில் திருத்தேரோட்டம்
திருத்துறைப்பூண்டி அருகே வீர கோதண்டராம சுவாமி திருக்கோயில் திருத்தேரோட்ட விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மன்னார்குடி
வடுவூர் ஸ்ரீகோதண்டராம சுவாமி ஆலய தேரோட்டம்: திரளான பக்தர்கள்
வடுவூர் ஸ்ரீகோதண்டராமசுவாமி ஆலயத்தில் ஸ்ரீராமநவமி பெருவிழாவினையொட்டி நடைபெற்ற தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு.
நன்னிலம்
திருவாரூரில் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்: ஆட்சியர்...
ஆலங்குடியில் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் துவக்கி வைத்தார் .
நன்னிலம்
குருபெயர்ச்சி விழா: ஆலங்குடி குருபகவான் கோவிலில் ஏற்பாடுகள் தீவிரம்
நாளை மறுதினம் நடைபெற உள்ள குருபெயர்ச்சியையாெட்டி ஆலங்குடி குருபகவான் கோவிலில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
திருவாரூர்
திருவாரூரில் உடனடி பணி வழங்க கோரி செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டம்
திருவாரூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க கோரி செவிலியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்.
நன்னிலம்
நன்னிலம் அருகே ஸ்ரீசெல்லியம்மன் கோவில் தேர் திருவிழா: பக்தர்கள்...
கீரனூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீசெல்லியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் தலையில் சுமந்து செல்லும் எல்லை தேர்திருவிழா நடைபெற்றது.
திருவாரூர்
திருவாரூரில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுகவினர் கண்டன...
திருவாரூரில் சொத்து வரி உயர்வை கண்டித்து 3000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.