/* */

You Searched For "#செய்தியாளர்சந்திப்பு"

சேலம் மாநகர்

கல்யாணமான 60 நாளில் குழந்தையா? நகைக்கடன் தள்ளுபடிக்கு அமைச்சர் பதில்

திருமணமாகி 60 நாட்களில் குழந்தை பிறக்குமா என்று, நகைக்கடன் தள்ளுபடி குறித்து அமைச்சர் பெரியசாமி விமர்சனம் செய்தார்.

கல்யாணமான  60 நாளில் குழந்தையா? நகைக்கடன் தள்ளுபடிக்கு அமைச்சர் பதில்
சேலம் மாநகர்

கள்ளத்துப்பாக்கி ஒப்படைக்காதவர்கள் மீது நடவடிக்கை: மேற்கு மண்டல ஐஜி

கள்ளத்துப்பாக்கிகளை ஒப்படைக்காதவர்கள் மீது கைது நடவடிக்கை தொடரும் என, கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கள்ளத்துப்பாக்கி ஒப்படைக்காதவர்கள் மீது நடவடிக்கை: மேற்கு மண்டல ஐஜி
சேலம் மாநகர்

தர்மபுரியில் ரூ.10,000 கோடியில் மெகா ஜவுளி பூங்கா: அமைச்சர் காந்தி

தர்மபுரியில், ரூ. 10,000 கோடியில் மெகா ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என, அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.

தர்மபுரியில் ரூ.10,000 கோடியில் மெகா ஜவுளி பூங்கா: அமைச்சர் காந்தி
சேலம் மாநகர்

சேலம்: கள்ளத்துப்பாக்கிகளை ஜூலை 19-க்குள் ஒப்படைக்க எஸ்.பி. உத்தரவு

கள்ளத்துப்பாக்கி வைத்திருப்போர் வரும் 19ம் தேதிக்குள் ஒப்படைக்க, சேலம் எஸ்.பி.ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டுள்ளார்.

சேலம்: கள்ளத்துப்பாக்கிகளை ஜூலை 19-க்குள் ஒப்படைக்க எஸ்.பி. உத்தரவு
சேலம் மாநகர்

முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:...

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்த முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: வணிகவரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை...

முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் மூர்த்தி
சேலம் மாநகர்

சமூக நலத்துறை நிலுவை திட்டங்களை செயல்படுத்த ரூ 3 ஆயிரம் கோடி தேவை:...

கடந்த ஆட்சியில் சமூக நலத்துறை சார்பில் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்த தொகை ரூ 3 ஆயிரம் கோடி தேவை என, அமைச்சர் கீதாஜீவன்...

சமூக நலத்துறை நிலுவை திட்டங்களை செயல்படுத்த ரூ 3 ஆயிரம் கோடி தேவை: அமைச்சர் கீதாஜீவன்
தர்மபுரி

தென்பெண்ணை குறுக்கே தடுப்பணை கட்டும் கர்நாடகாவுக்கு பாமக கண்டனம்:...

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய கர்நாடக அரசுக்கு பாமக கடும் கண்டனம் தெரிவிப்பதாக, பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

தென்பெண்ணை குறுக்கே தடுப்பணை கட்டும் கர்நாடகாவுக்கு பாமக கண்டனம்: ஜி.கே.மணி
சேலம் மாநகர்

ஆவின் ஊழியர் நியமனத்தில் கடந்த ஆட்சியில் முறைகேடு: பால்வளத்துறை...

ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர்...

ஆவின் ஊழியர் நியமனத்தில் கடந்த ஆட்சியில் முறைகேடு: பால்வளத்துறை அமைச்சர் நாசர்
பத்மனாபபுரம்

பாரம்பரிய கலைகள், ஓலைச்சுவடிகளுக்கு முக்கியத்துவம் - அமைச்சர் மனோ...

தமிழகத்தில் பாரம்பரிய கலைகள், ஓலைச்சுவடிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய கலைகள், ஓலைச்சுவடிகளுக்கு முக்கியத்துவம் - அமைச்சர் மனோ தங்கராஜ்.