You Searched For "#சிவகங்கைசெய்திகள்"
சிவகங்கை
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு தேவையில்லை: கார்த்திக் சிதம்பரம் பேட்டி
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு தேவையில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பேட்டியளித்துள்ளார்
சிவகங்கை
சிவகங்கை: தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 271 வழக்குகள் முடித்து...
சிவகங்கை மாவட்டத்தில், தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 271 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 2,90,58,571 வரை பயனாளிகளுக்கு கிடைத்தது.
காரைக்குடி
கண்டனூரில் காதி வளாக கட்டிடம் புனரமைப்பு பணி: ப. சிதம்பரம் ஆய்வு
கண்டனூரில் செயல்படாமல் இருந்த காதி வளாக கட்டிடம் புனரமைப்பு பணிகளை ப. சிதம்பரம், மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டனர்
காரைக்குடி
சிவகங்கை மாவட்டத்தில் 60 ஆயிரம் தடுப்பூசிகள் போட இலக்கு: ஆட்சியர்...
சிவகங்கை மாவட்டத்தில் 60 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
அகரம் அகழாய்வு தளத்தில் புதிதாக ஒரு உறை கிணறு கண்டுபிடிப்பு
திருப்புவனம் அருகே அகரம் அகழாய்வு தளத்தில், புதிதாக மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி
சூறாவளிக் காற்றால் நரிக்குறவர் காலனி வீடுகள் சேதம்: நிவாரணம் வழங்க...
சூறாவளி காற்றால் இந்தக்காலனியில் உள்ள கூரை வீடுகள் சேதமடைந்ததால் அனைவரும் திறந்த வெளியில் தங்கும் நிலை உருவாகியுள்ளது
காரைக்குடி
மீனவர்கள்மீதான தாக்குதலுக்கு தீர்வு காணப்படும்: இலங்கைஅமைச்சர் ஜீவன்...
இலங்கை மற்றும் தமிழக அரசுகளின் உறவு நன்றாக உள்ளது
சிவகங்கை
சிவகங்கை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை
பல்வேறு பகுதிகளில், குளிர்ந்த காற்றுடன் பெய்து வரும் கன மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மானாமதுரை
அரசு பேருந்து முன்பக்க சக்கரம் தனியாக கழன்று ஓடி விபத்து
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அரசு பேருந்து முன்பக்க சக்கரம் தனியாக கழன்று ஓடி விபத்து
காரைக்குடி
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு...
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஹரியானா விவசாயி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்
சிவகங்கை
சிவகங்கை வழக்கறிஞர் சங்க தேர்தலில் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு
சிவகங்கை வழக்கறிஞர் சங்க 2021 - 2022க்கான தேர்தலில் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
சிவகங்கை
லாபத்தில் இயங்கிய நிறுவனங்களை விற்றதில்லை: கார்த்திசிதம்பரம் எம்பி...
அரசு சொத்துகளை குறைவான தொகைக்கு 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவதற்கும் விற்பதற்கும் வேறுபாடு இல்லை என்றார்