/* */

சிவகங்கை மாவட்டத்தில் 60 ஆயிரம் தடுப்பூசிகள் போட இலக்கு: ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் 60 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டத்தில் 60 ஆயிரம் தடுப்பூசிகள் போட இலக்கு: ஆட்சியர் தகவல்
X

 மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி

சிவகங்கை மாவட்டத்தில், நாளை ஞாயிற்றுக்கிழமை, 750 மையங்களில் தடுப்பூசி போடப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகர்ப்புறங்களில் 90 மையங்களிலும், பேரூராட்சி பகுதிகளில் 55 மையங்களிலும், கிராமப்புறங்களில் 605 மையங்களும் தடுப்பூசி போட முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக, அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஊராட்சியிலும் குறைந்தது ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், .மக்கள் தொகை அதிகமாக இருக்கும் ஊராட்சியில் இரண்டு மையங்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி போடப்படும் என்றும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

Updated On: 11 Sep 2021 2:53 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...