You Searched For "#சிவகங்கைசெய்திகள்"
காரைக்குடி
தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது: கார்த்தி சிதம்பரம் கவலை
தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் கொலை சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பதாக, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மானாமதுரை
சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த 3 இளைஞர்கள் கைது
திருப்பாச்சேத்தியில் வீட்டிற்கு முன் விளையாடிய 5 வயது சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த 3 இளைஞர்கள் கைது
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் இன்று 16 பேருக்கு கொரோனா பாதிப்பு; 26 பேர்...
சிவகங்கை மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
திருப்பத்தூர், சிவகங்கை
சிங்கம்புணரி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
சிங்கம்புணரி அருகே , குடிநீர் வழங்கக்கோரி, காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை
பிரசவத்தின்போது ஆசிரியை பலி: மருத்துவரை கைது செய்யக்கோரி மறியல்
சிவகங்கையில், பிரசவத்தின் போது ஆசிரியை உயிரிழந்தார். இதுதொடர்பாக, மருத்துவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
காரைக்குடி
காரைக்குடி அருகே வீட்டில் தங்கம், வைரம், வெள்ளி நகைகள் கொள்ளை-...
காரைக்குடி அருகே ஆறவயலில், வீட்டின் முன்பக்க கதவு உடைத்து, பல லட்சம் மதிப்பிலான தங்கம்,வைரம் ,வெள்ளி நகைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி...
காரைக்குடி
காரைக்குடியில் வெடி தயாரிக்கும் இடத்தில் விபத்து: கட்டடம் தரைமட்டம்
காரைக்குடி அருகே, வாணவேடிக்கை வெடி தயாரிக்கும் கட்டிடத்தில் வெடித்து விபத்தில், கட்டடம் முழுவதும் இடிந்து சேதமடைந்தது.
சிவகங்கை
சிவகங்கை: பாஜக மீனவர் அணி துணைத்தலைவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை
சிவகங்கையில், பாஜக மீனவர் அணி துணைத்தலைவர் முத்துப்பாண்டி, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
காரைக்குடி
காரைக்குடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட துப்புரவு பணியாளர்கள்
அதிக பணி பளு இருப்பதாகக்கூறி, காரைக்குடி நகராட்சி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை
காளையார்கோவில்: ஆசிரியர் வீட்டில் 150 பவுன் நகை, ரூ.6 லட்சம் திருட்டு
காளையார்கோவில் வசந்தம் நகரில், ஆசிரியரின் வீட்டில் 150 சவரன் நகை, 6 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை
சிவகங்கை தமிழ்ச் சங்கம் சார்பில் நூல் வெளியீட்டு விழா
சிவகங்கை தமிழ்ச் சங்கத்தின் சார்பில், நூல் வெளியீட்டு விழா மற்றும் ஆசிரியர்களுக்கு, செம்மல் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் இன்று 19 பேருக்கு கொரோனா பாதிப்பு; 14 பேர்...
சிவகங்கை மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது