/* */

You Searched For "#கோயில்செய்தி"

ஆன்மீகம்

பங்குனி உத்திரம் நாளில் திருவண்ணாமலையில் மட்டும் 2 முறை

அண்ணாமலையாருக்கு பங்குனி உத்தரவிழாவை முன்னிட்டும் திருவண்ணாமலை தலத்தில் மட்டும் 2 தடவை திருக்கல்யாணம் நடைபெறுகிறது

பங்குனி உத்திரம் நாளில் திருவண்ணாமலையில் மட்டும் 2 முறை திருக்கல்யாணம்
மதுரை மாநகர்

மதுரை கோயில்களில் இம்மாதம் 15 - ல் சிவப்பிரதோஷம்

திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூலநாதர் ஆகிய ஆலயங்களில் அன்று மாலை ஐந்து மணி அளவில் பிரதோஷம் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்

மதுரை கோயில்களில்  இம்மாதம் 15 - ல் சிவப்பிரதோஷம்
சோழவந்தான்

தெப்பத்துப்பட்டி அருள்மிகு பொக்கிஷ விஸ்வநாதர் ஆலய குடமுழுக்கு

பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது

தெப்பத்துப்பட்டி அருள்மிகு பொக்கிஷ விஸ்வநாதர் ஆலய குடமுழுக்கு
கீழ்வேளூர்

நாகை மாவட்டம் ஹரிஹரபுத்ர ஐயனார் ஆலய மஹாகும்பாபிஷேகம் திரளான...

சமேத ஹரகஹரபுத்ர ஐயனார் , பிடாரி அம்பாள் மற்றும் ஸ்ரீ வீரனார் ஆலய கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது

நாகை மாவட்டம் ஹரிஹரபுத்ர ஐயனார்  ஆலய   மஹாகும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு