Begin typing your search above and press return to search.
You Searched For "#கோடநாடுவழக்குவிசாரணை"
உதகமண்டலம்
மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று கோடநாடு வழக்கு விசாரணை
கடந்த செப் 2 ல் நடந்த விசாரணையின் போதுஅரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
உதகமண்டலம்
கோடநாடு வழக்கு விசாரணை: இன்று இருவர் ஆஜர்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான விசாரணை ஐஜி, நீலகிரி எஸ்பி தலைமையில் உதகையில் நடந்து வருகிறது.
உதகமண்டலம்
கோடநாடு வழக்கு விசாரணை: நாளை இருவர் ஆஜராக சம்மன்
கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 5, 6 ம் நபர்கள் நாளை ஆஜராக உத்தரவு.
தமிழ்நாடு
கோடநாடு வழக்கு விசாரணை: இன்று இருவர் ஆஜராக சம்மன்
கோடநாடு வழக்கு மறு விசாரணை நடந்து வரும் நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 8, 9 ம் நபர்கள் இருவர் ஆஜராக உள்ளனர்.
உதகமண்டலம்
கோடநாடு வழக்கு: காலை முதல் இரவு வரை நீடித்த விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 ம் நபரிடம் மாவட்ட எஸ்பி, ஏடிஎஸ்பி ஆகியோர் 8 மணி நேரம் விசாரணை.
உதகமண்டலம்
உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஒருவர் ஆஜர்
கோடநாடு கொலை வழக்கின் மறு விசாரணை நடந்து வரும் நிலையில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4ம் நபர், இன்று ஆஜரானார்.