You Searched For "#குமரிமழை"
கன்னியாகுமரி
குமரியில் வெளுத்து வாங்கிய கனமழை - சாலைகளில் வெள்ளம்
குமரியில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கன்னியாகுமரி
மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவு: 3000 தொழிலாளர் தவிப்பு
குமரியில், மலைப்பாதையில் 10-க்கு மேற்பட்ட இடங்களில் மண் சரிவால் 3000 தொழிலாளர்கள் தவிப்புக்குள்ளாகினர்.
குளச்சல்
7 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு - இருளில் தவிக்கும் பொதுமக்கள்
குமரியில் மழை நீர் வடியாததால் 7 கிராமங்களை சேர்ந்த மக்கள், மின்சாரம் இல்லாமல் இருளில் தவித்து வருகின்றனர்.
பத்மனாபபுரம்
மழையால் குழாய் துண்டிப்பு - லாரி மூலம் சப்ளை செய்த மாநகராட்சி
மழையால் குழாய் துண்டிக்கப்பட்ட நிலையில், மாநகராட்சி சார்பில் லாரி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.
கன்னியாகுமரி
குமரியில் மழையால் சேதமடைந்த பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
குமரியில் கனமழையினால் ஏற்பட்ட வெள்ள சேத பகுதிகளை, மாவட்ட ஆட்சியர் இன்று ஆய்வு செய்தார்.
குளச்சல்
மழை, தொற்று பாதிப்பு குறைய குமரி நாகரம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
குமரியில் மழை நிற்க வேண்டியும், நோய் தொற்று பாதிப்பு குறையவும் நாகரம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி பகுதியில் கனமழையால் 1200 ஏக்கர் விவசாயம் பாதிப்பு
கனமழை காரணமாக, கன்னியாகுமரி பகுதியில் விவசாயம் செய்யப்பட்ட1200 ஏக்கர் விவசாயம் பாதிப்பை சந்தித்து உள்ளது.
தமிழ்நாடு
குமரியில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின்
கன்னியாகுமரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி
வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட காய்கறி வியாபாரி சடலமாக மீட்பு
குமரியில், காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட காய்கறி வியாபாரி, 3 நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.
குளச்சல்
கனமழை - சிதறால் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம்
குமரியில் கனமழை காரணமாக சிதறால் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
பத்மனாபபுரம்
குமரியில் தொடர் மழையால் 287 குளங்கள் நிரம்பின: பொதுப்பணித்துறை
குமரியில், தொடர் மழையால் 287 குளங்கள் நிரம்பி உள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பத்மனாபபுரம்
கன்னியாகுமரியை மீண்டும் மிரட்டிய 'வருணன்: பல இடங்களில் கனமழை
கனமழை ஓய்ந்து சகஜ நிலைக்கு திரும்பிய கன்னியாகுமரியை, கனமழை மீண்டும் மிரட்டியது.