You Searched For "#குமரி"
கன்னியாகுமரி
குமரியில் கடல் சீற்றம்: சுற்றுலாவாசிகள் கடலில் குளிக்க அனுமதி மறுப்பு
குமரியில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க மற்றும் கால் நனைக்க அனுமதி மறுக்கப்பட்டது.
நாகர்கோவில்
மழையால் குளிர்ந்தது குமரி- பொதுமக்கள் மகிழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பின் பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகர்கோவில்
ரெயிலில் 25 கிலோ குட்கா - கடத்தல் நபர் குறித்து போலீசார் விசாரணை
குமரி வந்த ரெயிலில் 25 கிலோ குட்காவை பறிமுதல் செறிக போலீசார் கடத்தல் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிள்ளியூர்
குமரியில் 85%பேருந்துகள் இயக்கம்: பயணிகளின் கூட்டத்தை காணவில்லை
குமரியில் 85 சதவீத பேருந்துகள் இயங்கிய நிலையில் பயணிகளின் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
குளச்சல்
கன்னியாகுமரியில் வேலைநிறுத்த போராட்டத்தால் பயணிகள் பரிதவிப்பு
கன்னியாகுமரியில், வேலைநிறுத்தப் போராட்டத்தால் பேருந்துகள் இன்றி பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
பத்மனாபபுரம்
சுதந்திர அமுது பெருவிழா சைக்கிள் போட்டி: அமைச்சர், ஆட்சியர் பங்கேற்பு
குமரியில் சுதந்திர அமுது பெருவிழாவில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் அமைச்சர், ஆட்சியர் பங்கேற்று சைக்கிள் ஓட்டினர்.
கன்னியாகுமரி
குமரியில் பழச்சாறு என நினைத்து விஷம் குடித்த மாணவன் பலி
குமரியில் விளையாடிக்கொண்டு இருக்கும் போது பழச்சாறு என நினைத்து விஷம் குடித்த மாணவன் பலியானார்.
கிள்ளியூர்
உலக வன நாளில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி: குமரி ஆட்சியர் பங்கேற்பு
உலக வன நாளை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சியில், குமரி மாவட்ட ஆட்சியர் பங்கேற்று மரகன்றுகளை நட்டு வைத்தார்.
கன்னியாகுமரி
குமரியில் படகு சேவை திடீர் நிறுத்தம் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
குமரியில் சுற்றுலா சொகுசு படகு போக்குவரத்து திடீரென நிறுத்தபட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
பத்மனாபபுரம்
4 மாநிலங்களில் ஆட்சி - தூய்மைப்பணி மேற்கொண்டு கொண்டாடிய பாஜகவினர்
குமரியில், அன்னதானம் வழங்கியும், தூய்மை பணி செய்தும், தேர்தல் வெற்றியை பாஜகவினர் கொண்டாடினர்.
சுற்றுலா
குமரியில் மீண்டும் படகு போக்குவரத்து: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
குமரியில் மீண்டும் சுற்றுலா சொகுசு படகு போக்குவரத்து தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குளச்சல்
கன்னியாகுமரியில் உள்வாங்கிய கடல்: பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.