You Searched For "#கார்"
விளவங்கோடு
போலீஸ் அதிகாரியின் வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டில் நிறுத்தி இருந்த போலீஸ் அதிகாரியின் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் கார், டூவீலர்...
கிள்ளியூர்
கன்னியாகுமரியில் அதிவேகத்தில் வந்து குளத்தில் மூழ்கிய சொகுசு கார் :...
அதிவேகத்தில் வந்த சொகுசு கார் குளத்தில் மூழ்கியதில் தந்தை மகள் பலியானார்கள்.
பரமக்குடி
பரமக்குடி அருகே இருதரப்பினர் மோதல்.கார்,டிராக்டர் எரிப்பு -வீடுகள்...
பரமக்குடி அருகே இரு தரப்பினர் மோதல். கார், டிராக்டர் எரிப்பு, வீடுகள் சூறை -20 பேர் மீது வழக்கு பதிவு.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு: தனியார் கார் பார்க்கிங்கான அரசு நிலம்- மீட்பு நடவடிக்கை...
செங்கல்பட்டில் தனியார் கார் பார்க்கிங்காக மாறிவரும் அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பர்கூர்
கிருஷ்ணகிரி ஆம்னி வேன் விபத்து- பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
கிருஷ்ணகிரியில், லாரி - ஆம்னி வேன் மோதிய விபத்தில், காயடமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
கும்பகோணம்
கும்பகோணம் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி பலி
கும்பகோணம் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி பலியாகினர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் கரையில் நின்ற கார் குளத்தில் பாய்ந்தது
புதுக்கோட்டையில் குளக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் தானாகவே குளத்தில் மூழ்கியது.
ஜெயங்கொண்டம்
சாலையில் சென்ற கார் திடீரென எரிந்தது நாசம் 5 பேர் உயிர் தப்பினர்
சாலையில் சென்ற கார் திடீரென தீ பிடித்து எரிந்து நாசமானது. இதில் இருந்த 5 பேர் அதிர்ஸ்ட வசமாக உயிர் தப்பினர்.
மணப்பாறை
இரு தரப்பினரிடையே மோதல், 31 பேர் கைது
மணப்பாறை அருகே இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் லாரி, கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இது தொடர்பாக 31 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடையநல்லூர்
தென்காசி அருகே ரூ 1.44 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
தென்காசி மாவட்டம சுரண்டை பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ரூ 1.44 லட்சம் மதிப்புள்ள குட்கா போலீசாரிடம் சிக்கியது. இது தொடர்பாக இருவர் கைது...
ஆவடி
பைக், கார் மோதி விபத்து -டெலிவரி பாய் பலி
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த மோரையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் தனியார் உணவு நிறுவன டெலிவரி பாய் பலியானார்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை...