You Searched For "#கலெக்டர்அலுவலகம்"
தூத்துக்குடி
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் லக்கமாதேவி புரத்தை சேர்ந்த நபர், கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை மாநகர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் மோடி படம் வைக்க பாஜக
மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் மோடி படம் வைக்க வலியுறுத்தி மனு அளித்தார்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகைப்பட கண்காட்சி
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது
செஞ்சி
அனுபவ பாத்தியதை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா
செஞ்சி பேரூராட்சி, தேசூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்
ஈரோடு மாநகரம்
பூர்வீக சொத்து விவகாரம்: ஆம்புலன்ஸில் வந்த நபரால் பரபரப்பு
பூர்வீக சொத்தை பெற்று தரக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு ஆம்புலன்சில் வந்து மனு கொடுக்க வந்த நபரால் பரபரப்பு.
புதுக்கோட்டை
மணல் குவாரி அமைத்து தரக்கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டம்
மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரி, புதுகை கலெக்டர் அலுவலகம் அருகே, மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டத்தில்...
சோளிங்கர்
கலெக்டரை சந்திக்க வந்த கைம்பெண்ணை விரட்டிய அதிகாரி
கலெக்டரை சந்திக்க வந்த கைம்பெண்ணை அதிகாரி திட்டி விரட்டியதால் அழுதுகொண்டிருந்த சென்ற அவலம்
சேலம் மாநகர்
மது போதையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற நபர்
ஜஸ்ட் டயல் நிறுவனத்தை கண்டித்து மதுபோதையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு.
திண்டுக்கல்
தற்கொலை முயற்சி இடமாக மாறி வரும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இரு வேறு சம்பவத்தால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
மதுரை மாநகர்
குத்தகைதாரரிடமிருந்து விவசாய நிலத்தை மீட்டுத் தரக் கோரி பெண்...
மதுரையில் குத்தகைதாரரிடமிருந்து விவசாய நிலத்தை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
நாமக்கல்
கொரோனாவுக்கு பெற்றோரை இழந்த 106 குழந்தைகள் : நாமக்கல் கலெக்டர்
நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பால் 106 குழந்தைகள், பெற்றோர்களை இழந்ததாக, கலெக்டர் தெரிவித்தார்.