You Searched For "#கன்னியாகுமரி"
பத்மனாபபுரம்
அரிசிஆலையால் பொதுமக்கள் போராட்டம் - பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்ட...
குமரியில் அரிசி ஆலையால் பொதுமக்கள் போராட்டம் நடைபெற்ற நிலையில் பேச்சுவார்த்தை மூலம் மேயர் தீர்வு கண்டார்.
பத்மனாபபுரம்
7 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்...
குமரியில் 7 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் செய்து உடற்பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
நாகர்கோவில்
புகார் அளித்தவர்களிடம் நானே போன் செய்து விசாரிப்பேன்: குமரி எஸ்.பி...
காவலர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க புகார் அளித்தவர்களிடம் நானே போன் செய்து விசாரிப்பேன் என குமரி எஸ்.பி அறிவித்துள்ளார்.
குளச்சல்
குமரியின் குருவாயூர் கிருஷ்ணன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
குமரியின் குருவாயூர் கிருஷ்ணன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது.
நாகர்கோவில்
குடிபோதையில் கார் விபத்து: தாய், மகள் உட்பட 4 பேர் படுகாயம்
குமரியில் குடிபோதையில் நடந்த கார் விபத்தில் தாய், மகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
குளச்சல்
போலீசாருக்கு சவால் விட்ட முகமூடி கொள்ளையன் 6 மாதங்களுக்கு பின் கைது
குமரியில் போலீசாருக்கு சவால் விட்ட ஜோக்கர் முகமூடி கொள்ளையன் 6 மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டான்.
கிள்ளியூர்
பொது இடங்களில் போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
குமரியில் பள்ளி கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விளவங்கோடு
குமரியில் கஞ்சா, குட்காவுக்கு எதிராக 24 மணி நேர வாட்ஸ்அப் எண்
குமரியில் கஞ்சா, குட்காவுக்கு எதிராக 24 மணிநேர வாட்ஸ்அப் எண் காவல்துறையால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
குளச்சல்
குமரி மாவட்டம் புதுக்கடையில் மண் கடத்திய 2 வாகனங்கள் பறிமுதல்
புதுக்கடையில் மண் கடத்திய 2 வாகனங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
விளவங்கோடு
இருசக்கர வாகனத்தில் அலுவலகம் வர ஹெல்மெட் கட்டாயம் : குமரி ஆட்சியர்...
இருசக்கர வாகனத்தில் ஆட்சியர் அலுவலகம் வருபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென குமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்
விளவங்கோடு
முதலீடு பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக மோசடி செய்த 4 பேர் மீது வழக்கு
குமரியில் முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பத்மனாபபுரம்
குறை தீர்க்கும் கூட்டத்தில் அனுமதி மறுப்பு: மீனவர்கள் போராட்டம்
குமரியில் குறை தீர்க்கும் கூட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்ற நிலையில், போலீசார் அனுமதிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது.