/* */

7 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் கண்காணிப்பாளர்

குமரியில் 7 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் செய்து உடற்பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

HIGHLIGHTS

7 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் கண்காணிப்பாளர்
X

உடல் வலிமை மற்றும் மன வலிமைகளை அதிகரிக்க தினமும் நடைப்பயிற்சி முக்கியத்துவமாக இருந்து வருகிறது. அந்த வகையில் உடற்பயிற்சி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், ஊர் காவல் படையினருடன் இணைந்து 7 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டர். இந்த நடைபயணம் நாகர்கோவிலில் உள்ள ஊர்காவல் படை தலைமை அலுவலகத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம் வழியாக பெண்கள் கிறிஸ்துவ கல்லூரி அடைந்து ஊர்க்காவல் படை தலைமை அலுவலத்தில் நிறைவுபெற்றது. இதனிடையே ஊர்காவல் படையினருடன் கலந்துரையாடிய காவல் கண்காணிப்பாளர் நிகழ்ச்சி நிறைவில் ஊர்க்காவல் படையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.

Updated On: 9 April 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?