/* */

பொது இடங்களில் போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

குமரியில் பள்ளி கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

பொது இடங்களில் போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

கன்னியாகுமரியில் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களிடையே கஞ்சா, குட்கா போதைப் பொருள்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிட்டார்.

அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அனைத்து காவல் நிலையங்கள் மூலமாக பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளிடமும், பொதுமக்களிடமும் போதை பொருள்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் கஞ்சா குட்கா மற்றும் போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக குமரி மாவட்டம் உருவாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 3 April 2022 4:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?