/* */

பொது இடங்களில் போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

குமரியில் பள்ளி கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

பொது இடங்களில் போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

கன்னியாகுமரியில் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களிடையே கஞ்சா, குட்கா போதைப் பொருள்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிட்டார்.

அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அனைத்து காவல் நிலையங்கள் மூலமாக பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளிடமும், பொதுமக்களிடமும் போதை பொருள்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் கஞ்சா குட்கா மற்றும் போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக குமரி மாவட்டம் உருவாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 3 April 2022 4:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க