/* */

குறை தீர்க்கும் கூட்டத்தில் அனுமதி மறுப்பு: மீனவர்கள் போராட்டம்

குமரியில் குறை தீர்க்கும் கூட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்ற நிலையில், போலீசார் அனுமதிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

HIGHLIGHTS

குறை தீர்க்கும் கூட்டத்தில் அனுமதி மறுப்பு: மீனவர்கள் போராட்டம்
X

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என ஏற்கனவே மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்க வழக்கத்திற்கு மாறாக பெண்கள் உட்பட 200 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கும்பலாக திரண்ட நிலையில் ஒரே நேரத்தில் அனைவரையும் கூட்டத்தில் அனுமதிக்க முடியாது என போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இதனிடையே ஆவேசமடைந்த மீனவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து போலீசார் மீனவர்களை அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Updated On: 26 March 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'ரெமல்' புயலாக...
  2. Trending Today News
    ஓடும் லாரியில் துணிச்சல் திருட்டு..! வீடியோ வைரல்..! (செய்திக்குள்...
  3. இந்தியா
    ராஜ்கோட் விளையாட்டு அரங்கத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர்
  4. சோழவந்தான்
    உசிலம்பட்டி அருகே பத்ரகாளியம்மன் ஆலய திருவிழா: பக்தர்கள் பரவசம்..!
  5. திருத்தணி
    சோதனை சாவடி எல்லையில் உள்துறை செயலாளர் ஆய்வு
  6. கல்வி
    அறிவுக்கனிகளில் பங்கு கொடுத்த ஆசானை போற்றுவோம்..!
  7. குமாரபாளையம்
    பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு..!
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் ஆபத்தான மரக்கிளைகளை அகற்ற கோரிக்கை
  9. வீடியோ
    🔴LIVE : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு ||...
  10. வீடியோ
    நான் பரமாத்மாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் | Modi பேச்சுக்கு...