/* */

அரிசிஆலையால் பொதுமக்கள் போராட்டம் - பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்ட மேயர்

குமரியில் அரிசி ஆலையால் பொதுமக்கள் போராட்டம் நடைபெற்ற நிலையில் பேச்சுவார்த்தை மூலம் மேயர் தீர்வு கண்டார்.

HIGHLIGHTS

அரிசிஆலையால் பொதுமக்கள் போராட்டம் - பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்ட மேயர்
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி கீழ குஞ்சன்விளை பகுதியில் செயல்படும் தனியார் அரிசி ஆலையில் இருந்து கரும் துகள்கள் வெளியேறுவதாக அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது மக்களின் போராட்டம் குறித்து தகவலறிந்த நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அரிசி ஆலை உரிமையாளரை அழைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அரிசி ஆலை செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதே போன்று பொதுமக்களின் பிரச்சனை உடனடியாக தீர்க்கப்படும் என்றும் மீண்டும் இடையூறு ஏற்பட்டால் தன்னிடம் புகார் அளிக்கலாம் என தெரிவித்தார், இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டம் கைவிடப்பட்டது.

Updated On: 11 April 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?