/* */

குமரி மாவட்டம் புதுக்கடையில் மண் கடத்திய 2 வாகனங்கள் பறிமுதல்

புதுக்கடையில் மண் கடத்திய 2 வாகனங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

குமரி மாவட்டம் புதுக்கடையில் மண் கடத்திய 2 வாகனங்கள் பறிமுதல்
X

கன்னியாகுமரியில் மண்கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அனுமதி இன்றி அதிக அளவில் மண் கடத்தப் படுவதாக அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

இந்நிலையில் குமரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறை அதிகாரி ஸ்ரீகுமார் தலைமையில் புதுக்கடை சந்திப்பு பகுதியில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அந்த வழியாக சென்ற ஒரு டெம்போவில் அனுமதியின்றி மண் எடுத்து செல்லப்பட்டதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். அதற்கான அரசு அனுமதி மற்றும் ஆவணங்கள் இல்லாததால், பிடிபட்ட மண்ணுடன் வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை புதுக்கடை போலீசில் ஒப்படைத்தனர்.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 29 March 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  2. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  3. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  4. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  5. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  7. கோவை மாநகர்
    நொய்யல் ஆற்றில் நுரையுடன் வெளியேறும் வெள்ள நீர் ; நோய் தொற்று பரவும்...
  8. தேனி
    தேனி அல்லிநகரம் நகராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்!
  9. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  10. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...