/* */

You Searched For "#எடப்பாடிபழனிச்சாமி"

சேப்பாக்கம்

நீட் தேர்வு விவகாரம்: பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுக தான் காரணம் என்று கூறி, சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு...

நீட் தேர்வு விவகாரம்: பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
சேலம் மாநகர்

மக்களை திசைதிருப்பவே மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு: எடப்பாடி பழனிசாமி

மக்களை திசை திருப்பவே மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு மீது அரசு பொய் வழக்கு போடுவதாக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மக்களை திசைதிருப்பவே மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு:  எடப்பாடி பழனிசாமி
சேலம் மாநகர்

எடப்பாடி முன்னிலையில் அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியம்

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் 13 பேர், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

எடப்பாடி முன்னிலையில் அமமுக நிர்வாகிகள்  அதிமுகவில் ஐக்கியம்
எடப்பாடி

சசிகலா எத்தனை பொய் சொன்னாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது: எடப்பாடி

எம்ஜிஆருக்கு ஆலோசனை அளித்ததாகக்கூறி, சசிகலா எத்தனை பொய் பேசினாலும், அதிமுகவைை வீழ்த்த முடியாது என்று, எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சசிகலா  எத்தனை பொய் சொன்னாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது:  எடப்பாடி
ஓமலூர்

பெட்ரோல், டீசல் விலை குறைப்போம் என்பது ஏமாற்று வேலை -சேலத்தில்...

தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற வெளிப்படையான அறிவிப்பை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி

பெட்ரோல், டீசல் விலை குறைப்போம் என்பது ஏமாற்று வேலை -சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி காட்டம்
விராலிமலை

அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி...

அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி படத்தை திமுக கவுன்சிலர்கள் அகற்றினர்.

அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி படம் அகற்றம்
சேலம்

சேலம்: சசிகலாவை கண்டித்து ஈபிஎஸ் நடத்திய அதிமுக கூட்டத்தில் தீர்மானம்

அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் சசிகலாவிற்கு கண்டனம் தெரிவிப்பதாக, சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்...

சேலம்: சசிகலாவை கண்டித்து ஈபிஎஸ் நடத்திய அதிமுக கூட்டத்தில் தீர்மானம்
சேலம் மாநகர்

ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி

தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி

ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி
மதுரை

12 மாவட்ட காவல் நிலையங்களில் அதிமுகவினர் புகார் மனு

சமூக வலைதளங்களில் வரும் பொய்யான தகவல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி காவல் நிலையத்தில் அதிமுகவினர் புகார் மனு அளித்து வருகின்றனர்.

12 மாவட்ட காவல் நிலையங்களில் அதிமுகவினர் புகார் மனு